Showing posts with label Tamil and Sanskrit. Show all posts
Showing posts with label Tamil and Sanskrit. Show all posts

Thursday, 6 January 2022

Is Sanskrit difficult to learn ?

 


Sanskrit is not a language meant for speaking or learning. It’s at the most,an imperfect code with confusing words and meanings.Panini ,the Sanskrit grammarian himself does not call it as ‘refined language’ but as’REFINED SCRIPT’only.Scripts are not meant to be spoken but written only.

For example,if you take any word in English,it will CONVEY THE SAME MEANING TO EVERY ONE HEARING IT ,subject to the context.

father | Definition of father in English by Oxford Dictionaries

Father:

A man in relation to his child or children.

‘how like your father you are’

‘the art collection was bequeathed to him by his adoptive father’

(More follows)

But Sanskrit is not like that.Now take for example ,the Sanskrit word pitaram .

It means:

Sanskrit Dictionary

38 different meanings for the same word !

So,if you say Pitaram what do you convey actually? Phonetic difficulties add to your woes with demanding pronunciations for each word!

So,Yes,it’s a very very difficult code to learn indeed! It’s not a natural language

(Originally published: Quora Answer)

Monday, 30 July 2018

இராமர் காலத்தில் பேசப்பட்ட மொழி என்ன ?

வால்மீகி எழுதிய ராமாயண கதை  நடந்ததாக சொல்லப்படும்  காலம்   கி .மு .7300 வாக்கில் என்று சில அறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள் .(காண்க : Ramayana's Age) ஆனால் ,இதை உறுதிப்படுத்த நம்பத்தகுந்த வழிகள் இல்லை .ஒரு வாதத்திற்காக ,அதை ஒத்துக் கொள்வதாக வைத்துக்கொண்டால் கூட  ,அந்தக் காலக் கட்டத்தில்  இராமர் உட்பட மக்கள் பேசிய மொழி என்னவாக இருந்திருக்கும்  ?
வாருங்கள் ,ஆராயலாம் !
                                வால்மீகி இராமாயணம் எழுதப்பட்ட  மொழி சமஸ்கிருதம் ஆகும் .இதை வால்மீ கி  கி .மு .500 வாக்கில் எழுதியதாக சொல்லப்படுகிறது .
ஒரு புத்தகம் எந்த மொழியில் இருக்கிறதோ ,அந்த மொழியில் தான் அதன் பாத்திரங்கள் பேசியிருப்பார்கள் என்று சொல்லமுடியாது .எடுத்துக்காட்டாக ,கிறிஸ்தவ வேதாகமத்தை சொல்லலாம் .அது எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு நூல் .ஆனால் ,அதன் நாயகன் இயேசு பேசிய மொழியோ அராமைக் என்ற ஒரு எபிரேய மொழியாகும் .அதனால் ,இராமாயணம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் இராமன் சமஸ்கிருதத்தில் தான் பேசியிருப்பார் என்று வாதிட முடியாது .
சமஸ்கிருதம் எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?
                                   சமஸ்கிருதம் என்ற மொழி எப்போது தோன்றியது ?அது எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?பேசப்பட்டிருந்தால் ஏன் அது வழக்கிலிருந்து ஒழிந்தது ? இவையெல்லாம் சமஸ்கிருதத்தை பற்றிய பல சுவையான கேள்விகள் !
                                     கி .மு .காலத்தில் வெண் தோல் ஆரியர் இந்தியாவுக்குள் வரும் போது ,அவர்களின் மாறுபட்ட தோற்றத்தை கண்டு இந்தியாவின் பூர்வ குடி மக்களான தமிழர்கள் ,அவர்களை 'அரியன் 'என்று அழைத்தனர் .தமிழில் 'அரியன் 'என்றால் 'காண அரிதானவன் 'என்று பொருள் .இது அவர்களின் அரிதான தோற்றத்தை  குறிக்கும் சொல்லாகும் .அதுவே மருவி 'ஆரியன் 'என்று நாளைடைவில் மாறிவிட்டது .இந்த 'ஆரியர்கள் 'தங்களை என்ன பெயரில் அழைத்துக் கொண்டார்கள் என்பதற்கு எந்தவிதமான சரித்திர  தெளிவும் இல்லை .
அது போல் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் நுழையும் போது  பேசிய மொழி என்ன என்பதற்கும் எந்த சான்றுகளும் இல்லை .நிச்சயமாக அவர்களுக்கென்று ஒரு மொழி இருந்திருக்க வேண்டும் .ஆனால் ,அது ஒரு குறிப்பிட தகுந்த மொழியாக இருந்ததற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை .
பின்னர் 'சமஸ்கிருதம்' என்ற மொழி தோன்றியதே இந்தியாவில் அவர்கள் வந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் என்பது உறுதி .      கி .மு .450 வாக்கில் பாணினி ,தமிழ் தொல்காப்பியத்தின் அடிப்படையில் ஒரு இலக்கணம் வகுத்த பிறகே 'சமஸ்கிருதம் 'என்ற மொழியே பிறந்தது .'சமஸ்கிருதம் ' என்ற சொல்லே தமிழில் இருந்து பிறந்த சொல் என்பது நம்மில் பலருக்கு தெரியாது .
தமிழ் 'சமம் '= சமப்படுத்தப்பட்ட 
தமிழ் 'கிறுக்கல்  '= எழுத்து 
ஆக ,சமஸ்கிருதம் =சமப்படுத்தப்பட்ட எழுத்து  என்று பொருள் படும் .எனவே ,'சமஸ்கிருதம்' என்ற மொழியின் பெயரே தமிழில் இருந்து தான் தோன்றியது என்பது முக்கியமான தகவல் ஆகும் .மேலும் ,அதன் பொருளே 'சமப்படுத்தப்பட்ட எழுத்து' என்று தான் உள்ளது ;'சமப்படுத்தப்பட்ட பேச்சு 'என்று இல்லை என்பதும் குறிப்பிட தக்கது .
                                              இந்த 'சமஸ்கிருதம்' எதை சமப்படுத்தியது ?ஆரியர்கள் வேத காலத்தில் பயன் படுத்திய ஒரு வகையான கச்சா மொழியை தான் சமப்படுத்தி 'சம்ஸ்கிருதம்' உருவாகியது .அந்த கச்சா வேத மொழி பாடல் வடிவில் தான் இருந்திருக்கிறது .அது அன்றாட வாழ்வில் பேசப்பட்ட வழக்கு மொழியாக இருந்ததாக தெரியவில்லை .
ஆக ,'சமஸ்கிருதம்' எந்தக் காலத்திலும் பேசப்பட்ட ஒரு மொழியாகத்  தெரியவில்லை .
இது  உண்மை தானா என்பதை வேறு கிளை வழிகளில் உறுதி படுத்த முடியுமா ?நிச்சயமாக முடியும் !
                                               ஒரு மொழி என்றாலே அதற்கு 'native speakers' அதாவது 'அன்றாட பேச்சாளர்கள் 'இருக்க வேண்டும் .அவர்கள் அந்த மொழியை அன்றாடம் பேச வேண்டும் .அவர்கள் அந்த மொழியை தாய் மொழியென்று உரிமை கோர வேண்டும் .
அப்படி எந்த ஒரு இனமும் சமஸ்கிருதத்தை தங்களுடைய தாய் மொழியாக இதுவரை அறிவித்ததில்லை என்பது உண்மையாகும் .சமஸ்கிருதத்தின் பெருமையை தினமும் சொல்லும் பிராமணர்களே அதை அன்றாடம் பேசுவதில்லை.2001
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ,மாத்தூர் என்ற கர்நாடக கிராமத்தில் சுமார் 14000 பேர் 'சமஸ்கிருதம்' அவர்கள் தாய் மொழி என்று பதிவிட்டனர் .இது உண்மையல்ல என்பது ,அவர்களின் தாய் மொழி கன்னடம் /தமிழ் என்று அதற்கு முந்திய கணக்கெடுப்பில் பதிவாகியிருந்தது  கொண்டு உறுதி செய்யப் பட்டது .
பேச்சு வழக்கில் இருந்த மொழி அழியுமா ?
ஒரு மொழி, பேச்சு வழக்கில் இருந்து முற்றிலும் பேசப்படாமல் ஆக முடியுமா ?நிச்சயமாக  முடியும் !ஆனால் ,எப்போது அப்படி முடியும் ?
  1. அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லோரும் இறந்து போகும் நேரத்தில் ,அந்த மொழியும் பேசப்படாத மொழியாக ஆகும் .
  2. அதற்கு முன் ,அந்த மொழி,முதலில்  'அழிவின் விளிம்பில் தள்ளப்பட்ட மொழிகள் பட்டியலில் ' List of endangered languages இடம் பெறும் .                                                                                              எடுத்துக்காட்டாக ,சமஸ்கிருதம் பேசப்பட்ட மொழியாக இருந்து ,அதை தாய் மொழியாக கொண்டவர்கள் பலர் இருந்து ,பின்னர் அழிந்து ,அவர்கள் 1000 பேராக குறையும் போதே இந்த பட்டியலில் இடம் பெற்று விடுவர் .இது வரை அப்படி சமஸ்கிருதம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்ற உண்மை ,சமஸ்கிருதம் பேசப்பட்டதே இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது .
  3. மேலும் ,ஒரு வேளை சமஸ்கிருதம் பேசப்பட்ட ஒரு மொழியாக இருந்திருந்தால், அதை பேச்சு வழக்கிலிருந்து, அதை பேசியவர்கள் ஒரு போதும் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .ஏனென்றால் சமஸ்கிருதம் அவ்வளவு ஒரு உயர்ந்த மொழியாகவும்,ராஜாக்கள் அங்கீகரித்த மொழியாகவும் இருந்ததாகும்  .அதை சமஸ்கிருத புரவலர்கள் நிச்சயமாக அழிய விட்டிருக்க மாட்டார்கள் .
ஆக ,மேற்கூறிய  காரணங்களால் ,சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு வழக்கில் இருந்த மொழியாக இருந்ததில்லை என்பது உறுதியாகிறது .
                                     அப்படியானால் இந்திய துணைக்கண்டத்தில் கி.மு .காலத்தில் பெருவாரியாக மக்களால்  பேசப்பட்ட மொழி தான் என்ன மொழியாக இருந்திருக்கும்  ?
சிந்து சமவெளி யில் பேசப்பட்ட மொழி என்ன ?
இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் 'சிந்து சமவெளி நாகரிகம் 'என்பது தெரிந்ததே .இது முதலில்  கி .மு .3000 வாக்கில் செழித்திருந்தாக கருதப்பட்டது .தற்போது ஆய்வாளர்கள் அது அதை விட பழமையானது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் .'சிந்து சமவெளி நாகரிகம் '  சுமார் 8000 வருட பழமையானது என்பது அவர்கள் கருத்து .(காண்க :Indus Age ).
இந்த நாகரிகத்தின் மக்கள் ,தமிழ் தான் பேசினர் என்பதற்கு சான்றாக  இன்னும் சிந்து சமவெளி பகுதிகளில் ,அதாவது தற்போதைய பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் பகுதிகளில், பல இடங்களின் பெயர் தமிழில் இருப்பது கண்டு பிடிக்க பட்டிருக்கிறது .(காண்க :Quora Answer )
ஆக ,தமிழ் மொழி இந்திய துணைக்கண்டத்தில் வடக்கில்  பலுச்சிஸ்தானிலிருந்து கீழ் எல்லை வரை  பேசப்பட்டிருக்கிறது என்பது தெளிவு .
இராமாயணத்தில் வரும் பெயர்கள் எந்த  மொழியை சேர்ந்தது ?
மேலும் ,இராமாயணத்தில் வரும் பெரும்பாலான பெயர்கள் எல்லாம் தமிழ் வேர் கொண்டவை தான் .
  • இராமன்-தமிழ்- 'ரம்மியமானவன் '
  • வாலி -தமிழ் -வால் கொண்டவன் 
  • அகல்யா -தமிழ்- கல்லாக மாறியவள் 
  • அனுமான் -தமிழ்-ஆண் மந்தி 
  • இன்னும் இது போல் பல . 
ஆக ,இது வரை பட்டியலிடப்பட்ட சான்றுகளால் ,இராமாயணக் காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழகத்தான் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தில் ஐயமில்லை .
=======================================================================
தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை சான்றுகளுடன் நிரூபிக்கும் Proto-Indo-European Language-Face Unveiled ! (Notion Press-2017) By Alvaro Hans என்ற புத்தகம் என் வலைத்தள வாசகர்களுக்கு மட்டும்  75% சலுகை விலையில் கிடைக்கும் . இந்த இணைப்பை Notion Press அழுத்தி  coupon code LOVEGIFT என்று இட்டு பயனடையலாம்  .
============================================================




Saturday, 9 December 2017

ஒரு சொல்லின் உரிமை மொழியை எப்படி உறுதி செய்வது ?

வேதாகம ராஜா சாலமன் ஞானத்திற்கு பெயர் பெற்றவன் .தலை சிறந்த ஞானி .அவனிடம் ஒரு முறை ,இரண்டு பெண்கள் ஒரு குழந்தை மேல் உரிமை கொண்டாடி ,நியாயம் கேட்டு வந்தார்கள் .அரசபையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
"அரசே ,இது என் குழந்தை தான்  .குழந்தை பெற்ற மயக்கத்தில் நான் தூங்கும் போது ,இந்த கள்ளி என் குழந்தையை திருடி விட்டாள் !"என்று கதறினாள் வள்ளி என்ற ஒரு பெண் .
"இல்லை அரசே !இவள் பொய் சொல்கிறாள் !இது சத்தியமாக நான் பெற்ற குழந்தை தான் !"என்று அதிகாரமாக வாதிட்டாள் அடுத்தவள் !அவள் பெயர் கள்ளி !
                               ராஜா சாலமன் எப்படி தீர்ப்பு சொல்லப் போகிறான் என்று அரசபை ஆவலோடு காத்திருந்தது .
"இது ஒரு குழப்பமான வழக்காய் உள்ளது .சாட்சி யாருமில்லை .ஆதலால் ,இந்த குழந்தையை பாதியாய் வெட்டி ,ஆளுக்கு பாதி கொடுக்கும் படியாக தீர்ப்பு சொல்கிறேன் !"என்றார் ராஜா சாலமன்!
அரசபையே குழம்பிப் போனது .
"என்ன மடத்தனமான தீர்ப்பு !"என எண்ணினர் அங்கிருந்தோர் .
                                        தீர்ப்பைக் கேட்டவுடன் பதைபதைத்துப் போனாள் முதல் பெண் வள்ளி.
.                                       இரண்டாவது பெண்ணோ மகிழ்ந்து "அரசே !உங்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் !குழந்தையை பாதியாய் வெட்டி விடலாம் "என்றாள் .
                                 முதல் பெண் அழுது கொண்டே "அரசே !வேண்டாம் !பாவம் !!குழந்தையை வெட்ட வேண்டாம் !அதை அவளிடமே கொடுத்து விடுங்கள்அவளிடமாவது உயிரோடு வாழட்டும் ! "என்றாள் .
                                   உடனே ,சாலமன் ராஜா "இவள் தான் உண்மையான தாய் !இவளிடமே குழந்தையை கொடுத்து விடுங்கள் !"என்று சொல்லி தன்னுடைய ஞானத்தை நிரூபித்தார் .
                                    இது ஒரு சுவையான கதை தான்  .ஆனால் ,இதே போல் ,தமிழுக்கு சொந்தமான பல சொற்களை வடமொழி தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டிருப்பது              ஒரு பெரும் தொடர்  கதை .
அம்மாதிரி சூழ் நிலைகளில் ,யார் உண்மையான தாய் என்பதை எப்படி உறுதி செய்வது ?
இதோ சாலொமோனின் தீர்ப்பு !
-------------------------------------------------------------------------------------------------------------------------
விதி எண் 1:சொல் தோன்ற மொழி வேண்டும் ;மொழி தோன்ற இனம் வேண்டும் !
ஒரு மொழி தோன்ற வேண்டுமென்றால் ,கட்டாயம் அதன் பின்னால் இனம் ஒன்று இருக்க வேண்டும் .
எடுத்துக்காட்டாக ,ஆங்கிலேய இனம் இருப்பதால் ஆங்கிலம் தோன்றியது .சீன இனம் இருப்பதால் சீன மொழி தோன்றியது .
விக்கியின் 15 அதிகம் பேசப்படும் உலக மொழிகள் பட்டியல்  இதோ :
இதில் எல்லா மொழிகளுக்கும் ஒரு மக்கள் இருப்பதைக் காணலாம் .இதில் 13 வதாக 'உ 'என்று ஒரு மொழி உள்ளது .இதுவும் சீனர்களின் ஒரு பிரிவினரின் மொழியாகும் .ஆக ,இனமில்லாமல் மொழி பிறக்கமுடியாது என்பது உறுதி .
                                     இப்படியிருக்க ,சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாக கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?அப்படி ஒரு மொழி இருந்திருந்தால் ,எந்த இன மக்கள் அதைப் பேசினார்கள் என்ற கேள்வி எழுகிறது .'சமஸ்கிருதர்கள் 'என்று ஒரு இனம் எப்போதாவது இருந்ததா ?இல்லை ! எக்காலத்திலும் சரித்திரத்தில் அப்படி ஒரு இனம்  இருந்ததில்லை .
               'சமஸ்கிருதம் 'என்ற சொல்லே தமிழ் தான் .'சமம்+கிறுக்கம் =சமஸ்கிருதம்'.அதாவது 'சமம் செய்யப்பட்ட எழுத்துக்கள் 'என்று அது பொருள் படும் .
ஆக ,சமஸ்கிருதம் என்று ஒரு பேச்சு மொழி ஒன்று  ,இனமில்லாமல் தோன்றியிருக்க முடியாது .அப்படி ஒரு மொழி தோன்றாமல் ,அதில் சொற்கள் தோன்ற முடியாது என்பது திண்ணம் .
அப்படியென்றால் சமஸ்கிருதம் என்கிற மொழியே இருந்ததில்லையா ?
                           சமஸ்கிருதம் என்ற மொழி சில தேவைகளுக்காக எழுத்து வடிவில் மட்டும் உருவானது .எடுத்துக்காட்டாக ,கணிப்பொறி மொழியாகிய ஜாவா போன்றவற்றை சொல்லலாம் .இம்மொழிகளை குறியீடாக எழுதலாம் ,ஆனால் ,பேச முடியாது .இம்மொழிகளால்  சொற்களை எப்போதும் பிறப்பிக்க முடியாது -------------------------------------------------------------------------------------------------------------------------
விதி எண்  2:சொல் தோன்ற அதற்கு ஏற்ற சூழ் நிலை(eco-system) அவசியம் தேவை .
ஒரு குறிப்பிட்ட சொல் ,குறிப்பிட்ட மொழியில் தோன்ற வேண்டுமென்றால் ,கீழ்க் கண்ட சூழ்நிலை அவசியம் தேவை .
எடுத்துக் காட்டாக 'யானை 'என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் .இது தமிழ்ச் சொல் தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?
  1. தமிழர் என்று ஒரு மக்கள் உண்டு .
  2. அவர்கள் தமிழ் என்று ஒரு மொழி பேசுவர் .
  3. அவர்களுக்கு ஒரு நிலம்  உண்டு .
  4. அந்த நிலத்தில் 'யானை 'என்ற விலங்கு உண்டு .
  5. அந்த விலங்கிற்கு 'யானை 'என்று தமிழில் பெயரிட்டனர் .
                              இப்போது ,இந்த சொல்லை 'சமஸ்கிருதம்' என்று சிலர் உரிமை கோருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .நாம் அவர்களிடம் ,மேற்கண்ட 5 கேள்விகளை கேட்க வேண்டும் .
அவர்கள் பதில் எப்படி இருக்கும் ?
கேள்வி  1--'சமஸ்கிருதர்கள் என்ற மக்கள் இருந்தது இல்லை .பின்னர் யார் பெயரிட முடியும் ?
கேள்வி  2--மக்களே இல்லாத போது மொழி யார் பேசுவார் ?
கேள்வி  3--மக்களே இல்லாத போது நாடு எப்படி இருக்கும் ?
கேள்வி  4-- நிலம்  இல்லாத போது விலங்கு எப்படி வரும் ?
கேள்வி  5--'சமஸ்கிருதர்கள் என்ற மக்கள் இருந்தது இல்லை .பின்னர் யார் பெயரிட முடியும் ?
ஆக ,போலியான உரிமை கோருதலை இந்த 5 கேள்விகளைக் கொண்டு எளிதில் நிருபிக்கலாம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------விதி எண் 3:சொல்லின் உறவுச் சொற்கள் இருக்கும் மொழி தான் உரிமை மொழி .
ஒரு சொல்லை சொந்தம் கொண்டாடும் மொழியில் ,அந்த சொல்லின் உறவுச் சொற்களும் இருக்கும் .எடுத்துக்காட்டாக ,தமிழில் இருக்கும் ஒரு சொல் 'பழைய '.இதே சொல் கிரேக்கத்தில் ,இதே பொருளில் உள்ளது .அங்கு அது 'பலய 'என்று இருக்கிறது .கிரேக்கத்தில் தமிழ் சிறப்பு எழுத்தான 'ழ 'இல்லை .
கேள்வி ,இது தமிழ்ச் சொல்லா அல்லது கிரேக்கச் சொல்லா ?
இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது எப்படி ? என் குடும்பத்தை சார்ந்த எல்லோருக்கும் ஒரு சாயல் இருக்கும் .அது போல சொற்களுக்கும் உறவுகளுக்கும்  ,சாயல்களும் இருக்கும் .எப்படி ?
'பழைய ' தமிழ் சொல்லின் உறவினர்கள் :
  1. பழசு 
  2. அதன் எதிர் சொல் -புதுசு 
அன்றாடம் பயன் படும் 'பழைய சோறு ;பழைய துணி ;'பழைய சரக்கு ....போன்றவை .
'பழைய 'என்பது 'பழு ,பழம் ,பழுத்த >'பழைய ' என்ற சொல்லாக்கம் தமிழில் பெறுகிறது .ஆக ,'பழைய 'என்ற சொல்லின் வேரும் தமிழில் உள்ளது .
கிரேக்கத்தில்  'பலய 'என்ற சொல்லுக்கு உறவுச் சொற்கள் இல்லை .அந்த சொல் ஒரு தனி மரமாக நிற்கிறது .அதன் எதிர் சொல் 'புதுசு ' என்பதும் கிரேக்கத்தில் இல்லை .
ஆக ,தமிழுக்கும் ,கிரேக்கத்திற்கும் இந்த சொல்லைக் குறித்த மரபணு சோதனை செய்தால் ,தமிழ் தான் தாய் என்பது சந்தேகமின்றி நிருபணம் ஆகும் .
மொத்தத்தில் ....
                                         உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த தமிழ் மொழியே ,பிற மொழிகளிலிருந்து சொல் கடன் வாங்கியிருந்தால் அதை ஒத்து கொள்ளும் பெருந் தன்மை கொண்டது .எடுத்துக்காட்டாக 'இனாம் 'என்ற சொல் தமிழில் பயன் படுத்தப்படுகிறது .இது அரபிச்  சொல் என்பதை தமிழ் ஒத்து கொள்கிறது .இந்த சொல் தமிழ் தான் என்று உரிமை கூறுவதில்லை .ஆனால் ,சமஸ்கிருதம் அப்படியல்ல,ஒரு சொல்  .தமிழ் சொல் தான் என்று தெளிவாக இருந்தாலும் ,அதையும் சமஸ்கிருதம் தான் என்று முரண்டு பிடிக்கும் .எடுத்துக்காட்டாக,'மலை 'என்ற தமிழ் சொல்லையும் தன்னுடையது என்று சொல்லும் !
இந்த நிலையில் ,மேற்கண்ட 3 விதிகள் உண்மையை நிறுவ உதவும் .
                        இந்த விதிகள் படி ,கீழ்க்கண்ட சொற்கள் தமிழ் தான் என்பது உறுதியாகிறது .
  • பூஜா 
  • ஜலம் 
  • வேதா 
  • யோகா 
  • ஹோமம் 
  • சுந்தர் 
  • வெங்கடேஸ்வரன் 
  • இன்னும் பல 
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு மிக முக்கியமான ஒன்று .ஆதலால் ,10 பேருக்காவது பகிரவும் .நன்றி .
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு மின்னல் வேகத்தில் பகிரப்படுவது மகிழ்ச்சியை தருகிறது .6 நாட்களில்  820 பார்வைகள் பெற்று 1000 த்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது !
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பலர் கவனத்தை ஈர்த்திருக்கிறது .இந்த ஆராய்ச்சியின் முழு விபரங்கள் அறிய  Proto-Indo-European Language--

FACE UNVEILED ! என்ற புத்தகத்தை வாங்கி படிக்கவும் .இந்த பதிவு வாசகர்களுக்கு மட்டும் 75% விலை குறைப்பில் அது கிடைக்கும் .

 NOTION PRESS   என்ற வலைத்தளத்தில் சென்று  COUPON CODE -LOVEGIFT  என்று போட்டு வாங்கவும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, 9 February 2016

Tamil Is The Mother Of Sanskrit !

Sanskrit does have an image of antiquity,greatness,mother etc. not based on facts but more on 'marketing techniques'.Its like Coca Cola commanding a better image than pure 'water' just by its 'marketing'.Tamil is like 'pure water' with no 'Marketing Department '!
                        Certain questions raised by Alvaro Hans ,in his study on the oldest languages of the world, is quoted below.
"What Language Did Aryan’s Speak ?
                                                                            When Aryans invaded India, Circa 1500 B.C.they did not come with a language which had any known name.They should have spoken a kind of minor language with no script or literature.They found Tamil ,a highly developed language, spoken throughout Indian sub- continent upto Baluchistan  in the Himalayas. Tamil was found to be  a  language with 3 independent fields of ‘Iyal(Prose),Isai(Music)and Natakam(Drama)’ .Dr.Vincent Smith ,a noted British historian,in his book on Early Indian History, refers to the contribution of Tamil,especially  words borrowed by Aryans into their language. Tamil had developed advanced grammar ,as proved by the great grammar treatise ‘Tholkappiam’ .Later,.Panini’s Sanskrit grammar, has borrowed heavily from ‘Tholokappiam’.For e.g. ‘Sandhi rules’ of sentence construction.
Shaping Up Of Sanskrit
                 Over a period of time Sanskrit appropriated many Tamil words, altered a bit phonetically and made it as Sanskrit.Tamil was not used in official dealings .Instead of calling Tamil family of languages as’ Tamil Family of Languages’ they chose to call it ‘Dravidian’ languages.’Dravidian’ only means ‘Tamil’ in Sanskrit !Imagine ‘English’ being called in French ’Anglais’ language in Britain itself ! Similarly they borrowed Tamil script and called it as imaginary ‘Devanagari’ Script! There is no spoken language called ‘Devanagari’ at all !Then how can there be a well-developed script alone ?Similarly Tamil music was appropriated and called’Carnatic’ music !The point to note here is that this ‘Carnatic Music’ is not found in Karnataka ! Tamil food is ‘South Indian food’ and Tamil hits are ‘Madarasi hits’!
                 Many north Indians are not aware of such a great language at all.My Gujarati friend was asking me innocently,whether Tamil word ‘Thannee’ for ‘water ‘is from Hindi ‘Paaani’! Then I explained to him how Hindi ‘Paani’ is from Tamil ‘Thannee’!
A Myth Is Born !
                                Over a period of time, a great  myth, that Sanskrit was older than Tamil ,was born.It  was also projected that Sanskrit is the most important language of India as well as the world ! This myth has been sustained over a  period of almost 3000  years through media and all centres of higher learning .One should not forget the fact that Sanskrit was never a spoken language of the masses. It was basically a court language and widely used only for coded Vedic rituals .
Roots Of Sanskrit
            The very word‘Sanskrit’appeared much later and means ‘refined script’.The word is derived from two Tamil words ‘semmai ‘meaning ‘refined’ and ‘kirukku’ meaning ‘scribble’ ie script. Most of the important Sanskrit words have their etymological roots clearly  linked to Tamil..All spiritual words like ‘veda,puja,guru,vigyan, atma, homkund etc. are all Tamil words slightly altered phonetically and so ,it sounds different.For example,the Sanskrit word ‘Puj’ and Tamil word ‘Pusai’ are considered cognate words.While in Sanskrit the word is a morpheme (vide page 641 of Sanskrit-English ,Dictionary-Monier Williams), in Tamil the word ‘Pusai’ breaks down into “Poo+sei’.’Poo’ is ‘flower’ and ‘Sei’ is ‘to do’.The Tamil ritual ceremony done with flowers toTamil Gods , is thus called ‘Pusai’in Tamil.In contrast ‘Puj’ in Sanskrit means ‘to honour,to worship’and this inference has no basis. Hence the etymology of Sanskrit word 'Puja' is Tamil word 'Pusai' only.’Poosari’ is ‘priest’ in Tamil.
              Tamil etymology is clear,logical and acceptable unlike Sanskrit etymology which prima-facie appears uncertain and untenable.Research shows presence of large number of  Tamil words in Sanskrit awaiting acknowledgement."
    Hence Tamil certainly appears to be the mother of all Indian languages including Sanskrit.The word'Arya' itself is from Tamil 'Ayya' which means 'respectable'.